Thursday, October 10, 2013

பாகற்காயுடன் மிளகு சீரகம் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய தண்ணீரை குடிக்கவும். ரொம்ப மிளகு சேர்க்க தேவையில்லை. (பாகற்காய், தண்ணீர் எல்லாமே குடிக்கும் அளவிற்கு அரைத்து வடிக்கட்டி குடிக்கவும்.தொடர்ந்து வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.(இது எங்க மாமியார் சொன்னது).



கலோஞ்சி என்கிற கருஞ்சீரகம் சர்க்கரை வியாதி, பிரெஷர் எல்லாத்துக்கும் நல்லது.க‌ருஞ்சீர‌க‌த்தை இரவு த‌ண்ணீரில் ஊற‌வைத்து காலை வெரும் வ‌யிற்றில் அந்த‌ த‌ண்ணீரை குடிக்க‌வும்.


வெந்தய‌ம் இர‌வு ஊற‌வைத்து காலையில் அதை வ‌டித்து அந்த‌ த‌ண்ணீரை காலையில் குடிக்க‌வும். இல்லை அதை ந‌ல்ல‌ கொதிக்க‌ வைத்து வ‌டிக‌ட்டியும் குடிக்க‌லாம்/


லோ பேட் மோரில் க‌ருவேப்பிலை, இஞ்சி, வெந்த‌ய‌ப்பொடி க‌ல‌ந்து அரைத்து 11 ம‌ணி வாக்கில் குடிக்க‌லாம், இதே வெயிட்டை குறைக்க‌வும் உத‌வும். வெயிலின் தாக‌த்தையும் தீர்க்கும்.


தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.
தண்ணீர் நிறைய குடிக்கலாம் என்றால் வெரும் தண்ணீர் நிறைய குடித்தால்சிலருக்கு கொமட்டும்.


அதை ஜூஸ், மோர் , சூப், இளநீர்,தர்பூஸ் என்று குடிக்கலாம்


காய்க‌ள்(புட‌ல‌ங்காய்,க‌த்திரிக்காய், வெண்டைக்காய்,பீன்ஸ்,கோவைக்காய் அவரைக்காய் ,இது போல் ப‌ச்சை நிற‌முள்ள‌ நீர் ச‌த்து மிகுந்த‌ காய் க‌ளை பொரிய‌ல், கூட்டு குழ‌ம்பாக‌ வைத்து சாப்பிட‌லாம்.
வேப்பம்பூ கிடைத்தால் அதை நெயில் வதக்கி சாதம் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.



த‌ண்ணீர் சிக்கன‌ம் என்ற‌து குடிக்கும் த‌ண்ணீரின் அள‌வை குறைக்க‌ வேண்டாம், எவ்வ‌ள்வு வேண்டுமானாலும் குடிக்க‌லாம்.

அதுக்குன்னு ஜ‌லீலா அக்காதான் சொன்னாங்க‌ன்னு ராத்திரில‌ தின‌ம் நிறைய‌ போட்ற‌ க்கூடாது.

உட்கொள்ளும் தண்ணீரின் அள‌வை கூட்டி, வெளியில் ப‌ய‌ன்ப‌டுத்தும் த‌ண்ணீரின் அளவை (குளிக்க, புழங்க) குறைத்து கொள்ள‌வும்
தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.



குழ‌ந்தைக‌ள் பாத்ரூமில் போனால் பின்னாடியே க‌வ‌னிக‌க்னும் அப்ப‌டியே குழாயை திற‌ந்துவிட்டுட்டு நிற்பார்க‌ள். குழ‌ந்தையிலிருந்தே சிக்க‌ண‌மாய் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ழ‌க்கிவிட்டால் பிற்கால‌த்தில் ந‌ல்ல‌து.



தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.

0 comments:

Post a Comment

Blog Archive

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

Blog Archive

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts