Tuesday, July 22, 2014



ஜாதிக்காய்......

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து காலை மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சி குடிக்கலாம். இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

மாதுளம் பூ.......

* மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.

* தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

* மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

* மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

முருங்கையின் மகத்துவம்.......

* பாலியல் குறைபாடு தொடர்பான மருத்துவத்தில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

* முருங்கைப்பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை பூ சிறுநீர்ப் போக்கிகளை தூண்டு பவை, பித்த நீர் சுரப்பினை அதிகரிக்கும். முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நரம்புகள் பலப்படும். உடல் வலுப்பெறும் உடல் சூடு தணியும்.

இதை இயற்கையின் வயாகரா என்று கூறலாம். முருங்கை கீரை, முருங்கை பூ இரண்டையும் சம அளவில் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்கடலையை வறுத்துப் பொடி செய்து தூவி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை தன்மை அதிரிக்கும். கீரையும், பூவையும் சமஅளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

4 comments:

  1. ஆண்மை குறைவு நீங்க நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்கம் தோழர்களே,

    ஆண்மை குறைவு
    நரம்பு தளர்ச்சி
    கை கால் நடுக்கம்
    உறுப்பு சிறுத்திருத்தல்
    விரைவில் விந்து வெளிபாடு
    தூக்கத்தில் விந்து வெளிபாடு
    உயிரணு குறைவு
    விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்

    போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
    20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
    60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி

    பாரம்பரிய சித்த மருத்துவர்:
    மோகன்ராஜ்.
    சித்தர் கோவில்.
    கஞ்சமலை.
    சேலம்-636010
    கைபேசி:9688888410
    6383456410

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்களே,

      ஆண்மை குறைவு
      நரம்பு தளர்ச்சி
      கை கால் நடுக்கம்
      உறுப்பு சிறுத்திருத்தல்
      விரைவில் விந்து வெளிபாடு
      தூக்கத்தில் விந்து வெளிபாடு
      உயிரணு குறைவு
      விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்

      போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
      20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
      60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி

      பாரம்பரிய சித்த மருத்துவர்:
      மோகன்ராஜ்.
      சித்தர் கோவில்.
      கஞ்சமலை.
      சேலம்-636010
      கைபேசி:9688888410
      6383456410

      Delete

Blog Archive

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

Blog Archive

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts