Thursday, February 19, 2015

பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.


அறிகுறிகள்:
  • வாய்ப்புண்.

செய்முறை:
பலா இலையை எடுத்து சுத்தம் செய்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

வாயுத்தொல்லை போக்கும் பெருங்காயம்

தமிழகத்தில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று  குறிப்பிடுகிறார்கள். பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும்,  வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம்.

பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத்  தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். வாயுக்கோளாறை  விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும் என்று ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள்  இருக்கிறது. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை  நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம். மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும்  அழைக்கப்படுகின்றது. இச்செடி சுற்றுவட்டாரத்தில் 3040 செ.மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது. இலைகள் அகன்ற  அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.53 மீட்டர்கள் உயரம் உள்ளன மற்றும் 10 செ.மீ கடினமாகவும்  மறைவாகவும் உள்ளன. பசைநிறைந்த கோந்தைக் கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன.

பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில் உற்பத்திசெய்யப்படுகின்றன. பழங்கள் நீள்வட்ட, தட்டையாக, மெல்லியதாக சிவப்பு  கலந்த மண்ணிறத்தில் உள்ளன மற்றும் அவை பால் சாற்றைக் கொண்டுள்ளன. வேர்கள் கடினமாகவும், மிகுதியாகவும் மற்றும் சதைப்பிடிப்பாகவும்  உள்ளன. அவை தண்டுகளைப் போன்றே பசையையும் விளைவிக்கின்றன. தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் தனிப்பட்ட துர்நாற்ற மணத்தைக்  கொண்டுள்ளன. பெருங்காயம் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும், ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது.  சமைக்காத போது அதன் துர்நாற்றம் கடுமையாக இருப்பதால் அதை காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து வைக்க வேண்டும்.

இல்லையெனில் அந்த மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும். இருப்பினும், அதன் துர்நாற்றம்  மற்றும் சுவை ஆகியவை மிதமாகவும் மற்றும் எண்ணை அல்லது நெய்யில் சூடாக்கும் வதக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை  நினைவூட்டுகின்றது. பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது. சளிக்காய்ச்சல் எதிர்ப்பு 1918 ஆம் ஆண்டில் பெருங்காயம் பானிசு இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. தைவான்  நாட்டிலுள்ள கயோஹ்சியூங் மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள், பெருங்காயத்தின் வேர்கள் சுவைன் புளு வைரசை கொல்லும்  இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து என அறிக்கை வெளியிட்டனர்.

குழந்தைகளின் சளிக்காக நெடியுடைய பசையாகக் கலக்கப்பட்டு ஒரு பையில் குழந்தையின் கழுத்தினைச் சுற்றிலும் தொங்கவிடப்படுகின்றது.  நுண்ணுயிர்க் கொல்லி பெருங்காயம் நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் கக்குவானிருமல் ஆகியவற்றுக்கான சிகிச்சையில்  பயன்படுத்துவதற்காக நன்கு ஆவணமாக்கப்பட்டதுடன் பாரம்பரிய மருந்துகளில் நுண்ணுயிர்கொல்லியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதே  போன்று வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது. இந்தியாவில் ஜம்மு பகுதியில், வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கலுக்கான மருந்தாக 60%  மக்களால் பெருங்காயம் பயன்படுத்தப்படுகின்றது. இது பெரும்பாலும் குறிப்பாக வெங்காயம் அல்லது பூண்டு உண்ணாத இந்துக்களில் ஜைன மதப்  பற்றாளர்கள் மற்றும் வைஷ்ணவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பல சைவ மற்றும் துவரம்பருப்பு உணவுகளில் சுவை மற்றும் மணம் சேர்க்க  மற்றும் வாயுத் தொல்லையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றது.

Tuesday, February 10, 2015

நாவல் பழக் கொட்டை,  நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால்  நீரழிவு நோய் குறையும்.
அறிகுறிகள்:
  • நீரழிவு.
தேவையான பொருட்கள்:
 நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய்
    செய்முறை:
    நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

    வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.
    அறிகுறிகள்:
    • நீரிழிவு.

    செய்முறை:
    வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

    வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
    அறிகுறிகள்:
    • சர்க்கரை நோய்.
    • எரிச்சல்.
    தேவையான பொருட்கள்:
    1. வேப்பம் பூ.
    2. நெல்லிக்காய் பொடி.
    3. துளசி பொடி.
    4. நாவற்கொட்டை பொடி.
    செய்முறை:
    வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவற்கொட்டை ஆகியவற்றை காயவைத்து இடித்து பொடி செய்து அந்த பொடியை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

    தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.



    அறிகுறிகள்:
    • நீரழிவு.

    செய்முறை:
    மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

    மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும். - See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-2/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/#sthash.lR8sfIPf.dpuf
    நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
    நாவல் பழம்



    அறிகுறிகள்:
    • உடல் மெலிந்து காணப்படுதல்.
    • கைகால்களில் எரிச்சல்.
    • சோர்வாக காணப்படுதல்.

    செய்முறை:
    நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து சலித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

    சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
    சிறியா நங்கை இலை பொடி


    அறிகுறிகள்:
    • சர்க்கரை நோய்.

    செய்முறை:
    சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

    தும்பை இலைச்சாற்றை மூன்று தேக்கரண்டியளவு காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வாந்தால் மூச்சு வாங்குவது குறையும்.
    தும்பை இலை


    அறிகுறிகள்:
    • மூச்சு வாங்குதல்.
    தேவையான பொருள்கள்:
    1. தும்பை இலை.
    செய்முறை:
    தும்பை இலைச்சாற்றை மூன்று தேக்கரண்டியளவு காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வாந்தால் மூச்சு வாங்குவது குறையும்.

    வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும்.
    அறிகுறிகள்:
    • ஓயாத சளி.
    • ஜலதோஷம்.
    • மூக்கில் தொடர்ந்து நீர்வடிதல்.
    • இருமல்.

    செய்முறை:
    வெற்றிலையை இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளிக் குறையும்.

    சளிக் குறைய
    பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.  அறிகுறிகள்: சளி. தேவையான பொருட்கள்: பூண்டு. வெங்காயம். தக்காளி. செய்முறை: பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
    ப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
    அறிகுறிகள்:
    • சளி.
    • மூக்கடைப்பு.

    செய்முறை:
    இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு
    இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
    அறிகுறிகள்:
    • சளி.
    • மூக்கடைப்பு.
    தேவையான பொருள்கள்:
    1. இலவங்கப்பட்டை.
    செய்முறை:
    இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
    - See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#sthash.uCRrp0Yb.dpuf
    இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
    அறிகுறிகள்:
    • சளி.
    • மூக்கடைப்பு.
    தேவையான பொருள்கள்:
    1. இலவங்கப்பட்டை.
    செய்முறை:
    இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
    - See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#sthash.uCRrp0Yb.dpuf



    பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். பப்பாளிக்காய் பப்பாளிக்காய் பப்பாளிக்காய் பப்பாளிக்காய் பப்பாளிக்காய் பப்பாளிக்காய் அறிகுறிகள்: உடல் பருமனாக காணப்படுதல். தேவையான பொருட்கள்: பப்பாளிக்காய். செய்முறை: பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


    - See more at: http://www.grannytherapy.com/tam/#sthash.S8gSg19o.dpuf
    மணலிக்கீரை மணலிக்கீரை மணலிக்கீரை மணலிக்கீரை மணலிக்கீரை மணலிக்கீரை மணலிக்கீரை: மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும். குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும். மூளை நரம்புகள் பலம்பெற: மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும். ஈரல் பலம்பெற: மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும். இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம். -

    TAMIL ‘Entertainment

    http://cnntamil.blogspot.com/

    Blogroll

    facebook

    உங்களோடு நான்

    Followers

    Featured Posts

    Popular Posts

    Recent Posts