Tuesday, February 10, 2015

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
அறிகுறிகள்:
  • சர்க்கரை நோய்.
  • எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. வேப்பம் பூ.
  2. நெல்லிக்காய் பொடி.
  3. துளசி பொடி.
  4. நாவற்கொட்டை பொடி.
செய்முறை:
வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவற்கொட்டை ஆகியவற்றை காயவைத்து இடித்து பொடி செய்து அந்த பொடியை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

0 comments:

Post a Comment

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts